ஃபவ்ரல் அமைப்பு இலங்கையின் தேர்தல் முறைமை திருத்தத்திற்கான பாராளுமன்ற செயற்குழுவிடம் தமது முன்மொழிவுகளை நேற்று (14) ஆம் திகதி சமர்ப்பித்தது.
ஃபவ்ரல் அமைப்பு இலங்கையின் தேர்தல் முறைமை திருத்தத்திற்கான பாராளுமன்ற செயற்குழுவிடம் தமது முன்மொழிவுகளை நேற்று (14) ஆம் திகதி சமர்ப்பித்தது.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமொன்றை உருவாக்கி மொனராகல மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க அவர்கள் நேற்றைய தினம் (13) முக்கியமான வழக்குத் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார்.
ஃபவ்ரல் அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடரில் முதலாவதாக இன்று (02) ஆம் திகதி கொழும்பு இல் அமைந்துள்ள கொமியூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசியல் கட்சிகளுடன் ஃபவ்ரல் அமைப்பு மேற்கொள்ளும் கலந்துரையாடல் தொடரின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (10) ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெற்றது.
பொறுப்புக்களுடன் கூடிய அறிவுபூர்வமான இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஃபவ்ரல் அமைப்பால் உருவாக்கப்பட்ட பாடநெறியொன்று கடந்த நாளில் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய அனுபவங்களைப் பெற்றுத்தரும் “மாற்றத்திற்கான பாதை” பயிற்சிப் பட்டறை நேற்றைய தினம் (19) மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டது.
Please insert your API key for mailchimp.

© 2022 People’s Action for Free and Fair Elections (Paffrel)
Design by Vishmitha.com